திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்குகான வேலை வாய்ப்பு 2020

இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.
பதவியின் பெயர்:

1. சமையலர்

2.துப்புரவாளர்

மாதம் சம்பளம்:

1. சமையலர் – Rs.15,700/- to 50,000/-

2.துப்புரவாளர் – Rs.7,700/- to 24,200

காலிப்பணியிடங்கள்:

1. சமையலர் – 135 காலிப்பணியிடங்கள் உள்ளது.

2.துப்புரவாளர் – 80காலிப்பணியிடங்கள் உள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள் 215 ஆக​  உள்ளது.
வயது வர்ம்பு:

18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி: 19.10.2020.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

 

Leave a Reply